
Logo for the Mothers Day. Concept by Aspire and Executed by Harish Shanmugam.
Highlights of Mother's Day 2010,Held at Chennai Global Chat 07. A Great Editing by Cric and Recording by Aspire.
Highlights of the Mother's Day in Text form by our Moderator, Harish Shanmungam. click on the image to enlarge
தாய்மை போற்றும் சேய்களின் கருவாக்கங்கள் இங்கே...
அணுவை கருவாக்கி
கருவை உயிராக்கி
உயிரை உடலாக்கி
உடலை நமதாக்கி
நம்மை இவ்வுலகம்
அழைத்து வந்தது
நம் அம்மா...
- Aspire
ஆர்யாவின் கவிதைகள்
அம்மாவிற்காக ஒரு வரி கவிதை..
என் உலகம் - தாய்.
- Aarya.Chennai
என் தாய்..
நான் பார்த்ததில்
மிக சிறந்த அழகி
அவள்தான்...
- என் இனிய அன்னைக்கு சமர்ப்பணம் - Cricraze
மீண்டும்
அம்முவின் எண்ணங்கள்...
மே 9 - அன்னையர் தினம். அன்னையின் சிறப்பை பறை சாற்றும் வகையாக நாம் பாவிப்பது தான் இந்த அன்னையர் தினம். நம்மை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, சகலமுமாய் இருப்பவர் தான் அன்னை. கருணை, அன்பு, பாசம், நேசம், அறிவு, இது போன்றவைகளை நினைக்கையிலே, நம் மனதிற்குள் வருபவள் தான் தாய்.
நாம் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதும் போது, அதில் சில வரிகளை மட்டும், கீழ் கோடிடுகிறோம். காரணம், அந்த வரியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக. இது போல தான், இந்த அன்னையர் தினமும். அன்னை என்பவள் சிறப்பு பெற்றவள். இந்த சிறப்பிற்கு, மகுடம் சூட்டும் விதமாக, இத்தினத்தை அன்னையர் தினமாக நாம் போற்றி வருகிறோம்.
இத்தினத்தில், என்னை பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய என் அன்னைக்கு எனது நன்றியை நான் உரித்தாக்குகிறேன், மற்றும் எல்லா நலவுகளையும் எனக்களித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றிகள் பல கோடி. என் அன்னைக்காகவும், மற்றும் உலகிலுள்ள எல்லா அன்னையர்களுக்காகவும் சில வரிகள் இதோ......
(இவ்விடத்தில், "நீ" என்பதை "நீங்கள்" எனவும், "உன்" என்பதை "உங்கள்" என்றும் பொருள் கொள்ளவும்.)
அம்மா, அம்மா, அம்மா
உச்ச்சரிக்கயிலே உளம் மகிழ்குது, நீ தானே - என் அம்மா....
பத்து மாத காலம், இன்னல்கள் பல ஏராளாம்
இப்புவியிலே நான் சஞ்சரிக்க, காரணம் நீ அம்மா......
உறக்கத்தில் கண் விழித்து, நான் அழுத கனபோது
உறக்கத்தை கலைத்து விட்டு, நெஞ்சோடு எனை அணைத்தாய்...
பசி என்று தெரியாமல், "ஹோ வென" அழுதேனே
பாசமாய் அமுதூற்றி, எனை நீ வளர்த்தாயே....
நடக்க தெரியா பருவத்தில், கீழே நானும் விழகயிலே,
ஓடோடி எனை தூக்கி, உளம் துடித்தாய் - நீ அம்மா....
அடம்பிடித்து, சண்டித்தனம், பல நூறு செய்கையிலே
நீதிக்கதை பல சொல்லி, அமைதிப்படுத்தினாய் - நீ அம்மா....
அனுதினமும் ரசித்தாயே, சிறு பிள்ளையாய் வளர்கையிலே
அன்பென்ற வார்த்தையின், பிறப்பு தான் - நீ அம்மா.....
பண்பாடு, பழக்க வழக்கம், கற்றுக்கொண்டேன் உன்னிடத்தில்
பாசம் என்னும் பாசறையில், எனை வளர்த்தாய் - நீ அம்மா....
மற்றவர் முன் என் தவறை, மறக்காமல் மறைத்தாயே
மனு நீதி சோழனாய், பின்பு கண்டித்தாய் - என் குறையை
வெற்றிபடிகளை, என் பாதம் மிதிக்கவே,
ஒவ்வொரு தினமும் உன் தவறாத பிராத்தனைகள்....
அயராத முயற்சியினால், குறையாத அன்பினால்
என்னை, ஆளாகினாய் - நீ அம்மா....
பல நாட்கள் தாமதமாய், வீட்டிற்கு நான் வருகையில்
பசியோடு நெடுநேரம், காத்திருந்தாய் - நீ அம்மா.....
தோல்விகளால் நான் துவண்டு, சோர்வுற்ற நேரத்தில்
தேற்றினாய் கனிவான, வார்த்தைகளில் - நீ அம்மா......
என், முகவாட்டம் நீ பார்த்து, என் மனவோட்டம் நீ அறிந்தாய்
உற்சாக வார்த்தைகளால், உச்சி முகர்ந்தாய் - நீ அம்மா......
சொல்லாலோ, செயலாலோ, நோவினைகள் நான் கொடுத்திருப்பின்
வருந்துகிறேன் அதற்காக, மன்னியுங்கள் - நீ அம்மா...
என் உயர்வில் உன் பங்கு, அளவிட முடியாதே,
அறிவின் ஊற்றிடமே, அகரம் தான் - நீ அம்மா...
கஷ்டமெனும் காலத்திலும், மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பில்,
என் உதடுகள், உச்சரிக்கின்றன உனையே - அம்மா....
உம காலம் முழுவதுமே, உன்னை பிரியா வரம் வேண்டும்,
என்றென்றும் என் கண்ணின்மணி - ஆருயிரே நீ அம்மா....
உன்னை போற்றி பாதுகாக்க, நானுள்ளேன் என் தாயே,
இந்நாளில் இவ்வுறுதி, உனக்களிக்கிறேன் என் "அம்மா".....
--- By Ammu_2200
SHE AND ME - SCULPIEEE
SHE WAS THE 1 WHO UNDERSTOOD MY BABY LANGUAGE,
SHE WAS THE 1 WHO CLEANED AND POWDERED ME,
SHE'S THE 1 WHO SHOWED MY FATHER,
SHE'S THE 1 WHO UNDERSTOOD MY CRY WHEN A LITTLE MOSQUITO BIT ME IN CRADLE,
SHE'S THE 1 WHO CRIED IN PRAYERS, WHEN I WAS RELAPSING IN MALARIA,
SHE'S THE 1 WHO HUGGED ME FOR NO REASONS,
SHE'S THE 1 WHO REPAIRED MY TOY SPIDER-MAN'S RIGHT HAND.
SHE'S THE 1 WHO HIT ME, WHEN I BROKE TAT TOY'S HAND AGAIN, :(
SHE'S THE 1 WHO MADE FOOD FOR MY FATHER BY HUMMING LULLABIES IN KITCHEN FOR PUTTING ME IN SLEEP,
SHE'S THE 1 WHO LET ME 2 PLAY WITH THOSE FRNZ TO KNOW WHAT REAL FRNSHIP IS,
SHE IS AN AXIS OF MY WORLD, I AM STILL JUST A LITTLE WORLD IN HER HANDS TO REVOLVE. SHE IS MY MOTHER, MAKING ALL TOGETHER, I STILL BOTHER THAT SHE IS MY MOTHER. I STILL LOVE YOU SO MUCH NEVERTHELESS THE FIGHTS WE HAD FOR GOOD AND BAD, mY MOMMM.. i LOVE u
- sCULPIEEEEEE
நான் பார்த்ததில்
மிக சிறந்த அழகி
அவள்தான்...
நான் பேசிய
வார்த்தைகளில் மிக
அழகிய சொல்
அவள் பெயர்தான்..
வார்த்தைகளில் மிக
அழகிய சொல்
அவள் பெயர்தான்..
என்னை பெற
தன்னை தந்தவள்..
நான் தோற்கும்போது
தன்னை தந்தவள்..
நான் தோற்கும்போது
தன் தோளை தருபவள்...
நான் வெல்லும் போது
அன்பை தருபவள்..
எப்போதும்
என் நலம்
மட்டும் வேண்டுபவள்....
அவள் பெயர்
என் தாய்...
நான் வெல்லும் போது
அன்பை தருபவள்..
எப்போதும்
என் நலம்
மட்டும் வேண்டுபவள்....
அவள் பெயர்
என் தாய்...
-Arya.Chennai
என் அம்மா
ஆயிரம் பெண்கள்
என்னை விரும்பினாலும்,
நான் விரும்பும்
ஒரே பெண்
என் அம்மா...
-Arya. Chennai
கவிதை From Autokaaran
அவளை நான் நேசிக்கவில்லை...
சுவாசிக்கிறேன்...
வாழ்த்து சொல்ல
அவள் என் வாழ்க்கையில்
வந்தவள் அல்ல..
வாழ்க்கை தந்தவள்...
அவள் தான் அம்மா...
உனக்கு உம்மா..
கவிதை from Cricraze
கருவறையிலிருந்து கல்லறை வரை..
அன்று அவள் கருவறையில்
அவள் ஆசைப்பட்டாள்
நான் உருவம் பெற
தன் உயிரை சரி பாதி பிரித்து
எனக்கு கொடுத்தாள்.
நான் பிறந்தேன் மீதம்
உயிரயும் தந்தாள்
அன்று அவள் உயிர் நான்.
இன்று என் கல்லறையில்
அவள் ஆசை பட்டாள்
நான் உருவம் பெற அல்ல
மீண்டும் உயிர் பெற
உயிர் கொடுக்க அவள் இல்லை.
உயிர் பெற்றால்
மீண்டும் தேடி வருவேன்
உன் கருவறையை
என்றும் அவள் உயிர் நான்
கவிதை from Fatimasafa
அம்மா!!!!!!!!!
ஆஹா
என்ன ஒரு சுகமான சொல் .................
பத்து மாதம்
என்ற எண்ணிக்கை
ஏன் பத்து வருடமாக
இருந்திருக்க கூடாது?
கருவறை சுகம்
கடவுளும் வேண்டுவதாலா
அவன் இருக்கும் இடம் கூட
கருவறை ஆனதோ ......
மீண்டும்
அந்த ஸ்பரிசம்
வேண்டும் அம்மா ........
அதனால்
அதனால்
உடனே இறந்து
உன்னில் மீண்டும்
ஒரு நல்ல
புது விதியுடன்
பிறப்பேனா தாயே.....
- Fatimasafa
கவிதை from SigmaSix
கவிதை from SigmaSix
"அம்மா "
தாய்மையின் வலி
என்னவென்று எனக்கும் தெரியும்
அதனால் தான்
அவளோடு சேர்ந்து
நானும் அழுதேன்
அன்று நான்
பிறந்த போது
HAPPY MOTHER'S DAY
தாய்மையின் வலி
என்னவென்று எனக்கும் தெரியும்
அதனால் தான்
அவளோடு சேர்ந்து
நானும் அழுதேன்
அன்று நான்
பிறந்த போது
HAPPY MOTHER'S DAY
அம்முவின் எண்ணங்கள்...
மே 9 - அன்னையர் தினம். அன்னையின் சிறப்பை பறை சாற்றும் வகையாக நாம் பாவிப்பது தான் இந்த அன்னையர் தினம். நம்மை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, சகலமுமாய் இருப்பவர் தான் அன்னை. கருணை, அன்பு, பாசம், நேசம், அறிவு, இது போன்றவைகளை நினைக்கையிலே, நம் மனதிற்குள் வருபவள் தான் தாய்.
நாம் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதும் போது, அதில் சில வரிகளை மட்டும், கீழ் கோடிடுகிறோம். காரணம், அந்த வரியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக. இது போல தான், இந்த அன்னையர் தினமும். அன்னை என்பவள் சிறப்பு பெற்றவள். இந்த சிறப்பிற்கு, மகுடம் சூட்டும் விதமாக, இத்தினத்தை அன்னையர் தினமாக நாம் போற்றி வருகிறோம்.
இத்தினத்தில், என்னை பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய என் அன்னைக்கு எனது நன்றியை நான் உரித்தாக்குகிறேன், மற்றும் எல்லா நலவுகளையும் எனக்களித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றிகள் பல கோடி. என் அன்னைக்காகவும், மற்றும் உலகிலுள்ள எல்லா அன்னையர்களுக்காகவும் சில வரிகள் இதோ......
(இவ்விடத்தில், "நீ" என்பதை "நீங்கள்" எனவும், "உன்" என்பதை "உங்கள்" என்றும் பொருள் கொள்ளவும்.)
அம்மா, அம்மா, அம்மா
உச்ச்சரிக்கயிலே உளம் மகிழ்குது, நீ தானே - என் அம்மா....
பத்து மாத காலம், இன்னல்கள் பல ஏராளாம்
இப்புவியிலே நான் சஞ்சரிக்க, காரணம் நீ அம்மா......
உறக்கத்தில் கண் விழித்து, நான் அழுத கனபோது
உறக்கத்தை கலைத்து விட்டு, நெஞ்சோடு எனை அணைத்தாய்...
பசி என்று தெரியாமல், "ஹோ வென" அழுதேனே
பாசமாய் அமுதூற்றி, எனை நீ வளர்த்தாயே....
நடக்க தெரியா பருவத்தில், கீழே நானும் விழகயிலே,
ஓடோடி எனை தூக்கி, உளம் துடித்தாய் - நீ அம்மா....
அடம்பிடித்து, சண்டித்தனம், பல நூறு செய்கையிலே
நீதிக்கதை பல சொல்லி, அமைதிப்படுத்தினாய் - நீ அம்மா....
அனுதினமும் ரசித்தாயே, சிறு பிள்ளையாய் வளர்கையிலே
அன்பென்ற வார்த்தையின், பிறப்பு தான் - நீ அம்மா.....
பண்பாடு, பழக்க வழக்கம், கற்றுக்கொண்டேன் உன்னிடத்தில்
பாசம் என்னும் பாசறையில், எனை வளர்த்தாய் - நீ அம்மா....
மற்றவர் முன் என் தவறை, மறக்காமல் மறைத்தாயே
மனு நீதி சோழனாய், பின்பு கண்டித்தாய் - என் குறையை
வெற்றிபடிகளை, என் பாதம் மிதிக்கவே,
ஒவ்வொரு தினமும் உன் தவறாத பிராத்தனைகள்....
அயராத முயற்சியினால், குறையாத அன்பினால்
என்னை, ஆளாகினாய் - நீ அம்மா....
பல நாட்கள் தாமதமாய், வீட்டிற்கு நான் வருகையில்
பசியோடு நெடுநேரம், காத்திருந்தாய் - நீ அம்மா.....
தோல்விகளால் நான் துவண்டு, சோர்வுற்ற நேரத்தில்
தேற்றினாய் கனிவான, வார்த்தைகளில் - நீ அம்மா......
என், முகவாட்டம் நீ பார்த்து, என் மனவோட்டம் நீ அறிந்தாய்
உற்சாக வார்த்தைகளால், உச்சி முகர்ந்தாய் - நீ அம்மா......
சொல்லாலோ, செயலாலோ, நோவினைகள் நான் கொடுத்திருப்பின்
வருந்துகிறேன் அதற்காக, மன்னியுங்கள் - நீ அம்மா...
என் உயர்வில் உன் பங்கு, அளவிட முடியாதே,
அறிவின் ஊற்றிடமே, அகரம் தான் - நீ அம்மா...
கஷ்டமெனும் காலத்திலும், மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பில்,
என் உதடுகள், உச்சரிக்கின்றன உனையே - அம்மா....
உம காலம் முழுவதுமே, உன்னை பிரியா வரம் வேண்டும்,
என்றென்றும் என் கண்ணின்மணி - ஆருயிரே நீ அம்மா....
உன்னை போற்றி பாதுகாக்க, நானுள்ளேன் என் தாயே,
இந்நாளில் இவ்வுறுதி, உனக்களிக்கிறேன் என் "அம்மா".....
--- By Ammu_2200
SHE AND ME - SCULPIEEE
SHE WAS THE 1 WHO UNDERSTOOD MY BABY LANGUAGE,
SHE'S THE 1 WHO SHOWED MY FATHER,
SHE'S THE 1 WHO UNDERSTOOD MY CRY WHEN A LITTLE MOSQUITO BIT ME IN CRADLE,
SHE'S THE 1 WHO CRIED IN PRAYERS, WHEN I WAS RELAPSING IN MALARIA,
SHE'S THE 1 WHO HUGGED ME FOR NO REASONS,
SHE'S THE 1 WHO REPAIRED MY TOY SPIDER-MAN'S RIGHT HAND.
SHE'S THE 1 WHO HIT ME, WHEN I BROKE TAT TOY'S HAND AGAIN, :(
SHE'S THE 1 WHO MADE FOOD FOR MY FATHER BY HUMMING LULLABIES IN KITCHEN FOR PUTTING ME IN SLEEP,
SHE'S THE 1 WHO LET ME 2 PLAY WITH THOSE FRNZ TO KNOW WHAT REAL FRNSHIP IS,
SHE IS AN AXIS OF MY WORLD, I AM STILL JUST A LITTLE WORLD IN HER HANDS TO REVOLVE. SHE IS MY MOTHER, MAKING ALL TOGETHER, I STILL BOTHER THAT SHE IS MY MOTHER. I STILL LOVE YOU SO MUCH NEVERTHELESS THE FIGHTS WE HAD FOR GOOD AND BAD, mY MOMMM.. i LOVE u
- sCULPIEEEEEE
4 comments:
JJ Hats off Man:) WOWWWWOOOO TEARS ROLLED MAN,,,, u made me cry, my buddy.....Best Wishesss neeed more and moreeeee...Marathamizhane:)
By Beetz
another wonderful work by aspy,1st time poster in tamil....thts great harish,...and jj's clip...fatimah's song...poems by aspy, arya, auto, cric, fatima and sculpy....seme kalakal....n Happy Mother's DAy.....
Fatimasafa, Great mother's day kavidhai and wonderful singing!!!
Keep Rocking!!!
CUTE KAVITHAI FOR AMMA
"Amma"
Thaaimaiyin Vali
Ennavendru Enakkum
Theriyum Adhanaal
Thaan Avalodu Serndhu
Naanum Azhudhen
Andru Naan
PIRANDHA BODHU
HAPPY MOTHER'S DAY
Post a Comment